டெல்லி அரசு இரண்டு நாட்களில் ‘பிளாஸ்மா வங்கி’ அமைக்க உள்ளது.
புது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு நாட்களில் ஒரு ‘பிளாஸ்மா வங்கி’ செயல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனை இந்த சிகிச்சையை 35 பேருக்கு வழங்கியது, அவர்களில் 34 பேர் குணடைந்துள்ளார்கள் மற்றொரு தனியார் மருத்துவமனை 49 நோயாளிகளுக்கு வழங்கியதில் 46 பேர் குணடைந்தனர் என தெரிவிக்கப்படவுள்ளது .
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…