[Image source : ANI & Indian Express]
இன்று எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதான கட்சி தலைவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் தேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி , சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மற்றபடி 15க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. தற்போது 12 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான தலைவர்கள் விவரங்களை இங்கே காணலாம்.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…