தெலுங்கானாவில் ஜேசிபி வாகன ஓட்டுநர் தனது ஜேசிபி வாகனத்தால் அருகில் நின்று கொண்டிருந்தவரை தாக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு நபரை ஜேசிபி வாகன ஓட்டுநர் ஒரு தனது ஜேசிபி வாகனத்தால் தாக்கியுள்ளார், அந்த நபர் ஜேசிபி வாகன ஓட்டுநரிடம் எதோ ஒன்று ககூறியுள்ளார், அதனால் கோபத்தில் அந்த ஜேசிபி வாகன ஓட்டுநர் வேகமாக ஜேசிபியை கொண்டு பின்னாடி சென்று அந்த நபரை ஜேசிபியால் சுழற்றி இழுத்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் அந்த நபர் தலையில் சிறிது அடிபட்டு கீழே விழுந்து ஏந்திக்க முடியாமல் தடுமாறினார், பிறகு இருவர் வந்து அவரை தூக்கியுள்ளனர் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…