ஆந்திராவில் பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் பல மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஆந்திர முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஆகியோருடன் காணொளி காட்சிமூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், “அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், கொரோனா பரவல் கருத்தில் கொண்டு, நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…