பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை திருத்துவது குறித்து அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று கூறினார்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 வது ஆண்டு விழாவில் ரூ .75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கான காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மோடி, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளால், கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் நாட்டில் முதன்முறையாக சிறுவர்களை விட அதிகமாகிவிட்டது என்று பிரதமர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகளை அரசாங்கம் கட்டியுள்ளது. அதே போல், ஏழை பெண்களுக்கு ரூ 1 ரூபாயில் சானிட்டரி பேட்களை வழங்குவதையும் மோடி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மகள்களுக்கு திருமணத்தின் சிறந்த வயது எதுவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடந்து வருகிறது. அந்த வகையில், பெண்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வருவதாகவும், குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இதற்கிடையில், திருமணத்திற்கு பெண்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், ஆண்களின் 21 வயது ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…