கொரோனாவிலிருந்து மகளை பாதுகாக்க 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு விமானம் அனுப்பிய மத்திய பிரதேச மதுபான அதிபர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக அதிமாக பரவி வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான அதிபர் ஒருவரின் மகள், குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் டெல்லியில் வசித்து வந்துள்ளனர்.
ஊரடங்குக்கு முன்பு இவர்கள் போபால் வந்துள்ளனர். அதன் பின்பு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். திங்கள் கிழமை உள் நாட்டு விமான சேவை துவங்கியதால், இவர்கள் நால்வருக்காக மட்டும் அனுமதி பெற்று தனியார் விமானம் ஒன்றை 20 லட்சத்துக்கு வாடகைக்கு வாங்கி சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…