கொரோனாவிலிருந்து மகளை பாதுகாக்க 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு விமானம் அனுப்பிய மத்திய பிரதேச மதுபான அதிபர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக அதிமாக பரவி வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான அதிபர் ஒருவரின் மகள், குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் டெல்லியில் வசித்து வந்துள்ளனர்.
ஊரடங்குக்கு முன்பு இவர்கள் போபால் வந்துள்ளனர். அதன் பின்பு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். திங்கள் கிழமை உள் நாட்டு விமான சேவை துவங்கியதால், இவர்கள் நால்வருக்காக மட்டும் அனுமதி பெற்று தனியார் விமானம் ஒன்றை 20 லட்சத்துக்கு வாடகைக்கு வாங்கி சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…