உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் பன்வாசி லால். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.
பன்வாசி லால் மனநிலை சரியில்லாதவர் ஆவார். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர் 2020 நவம்பர் 17 அன்று அட்டாரி எல்லை வழியாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநிலை காரணமாக அவர் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாது. அவரை மீண்டும் அழைத்து வர அவரது குடும்பத்தினர் அமிர்தசரஸ் சென்றனர். ஜனவரி 4-ஆம் தேதி அவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பன்வாசி லால் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பதவிக்காலம் முடிந்ததும் அவரை இந்தியாவுக்கு ஒப்படைத்ததாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது குடுமபத்தினர், கடந்த 11 ஆண்டுகளாக பன்வாசி லால் காணவில்லை என்றும், அவர் எப்படி பாகிஸ்தானை அடைந்தார் என்பது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…