Actor Rajinikanth - Andhra State Minister Roja [File Image]
ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பில் உள்ளார். அம்மாநிலத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதனால் அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.
ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா அரசியல் கூட்டத்தில் பேசியுள்ளார்.
சித்தூர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரோஜா , ஜெயிலர் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழமொழியை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், குறைக்காத நாய்யுமில்லை. குறை சொல்லாத வாயுமில்லை. இது இரண்டும் இல்லாத ஊரே இல்லை. என தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கூறி பவன் கல்யாண் மற்றும் சந்திராபாபு நாயுடு பற்றி விமர்சித்து பேசியுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…