பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷனின் சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் நேற்று 1,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
மகாதேவபுராவில் அதிகபட்சமாக 44 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து பொம்மனஹாலி (41) கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது. யெலஹங்கா மண்டலத்தில் இதுபோன்ற 10 பகுதிகளும், தாசரஹள்ளி மற்றும் ஆர்ஆர் நகர் தலா ஒரு கட்டுப்பாட்டு மண்டலமும் உள்ளன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…