பெங்களூருவில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்வு..!

Published by
murugan

பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷனின் சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் நேற்று 1,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

மகாதேவபுராவில் அதிகபட்சமாக 44 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து பொம்மனஹாலி (41) கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது. யெலஹங்கா மண்டலத்தில் இதுபோன்ற 10 பகுதிகளும், தாசரஹள்ளி மற்றும் ஆர்ஆர் நகர் தலா ஒரு கட்டுப்பாட்டு மண்டலமும் உள்ளன.

Published by
murugan

Recent Posts

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

20 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

46 minutes ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

2 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 hours ago