சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு மேல் -மத்திய சுகாதாரதுறை

Published by
கெளதம்

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு அதிகம் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் UT களுடன் கூட்டு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளில் குணமானவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது கொரோனாவின் தேசிய மீட்பு வீதத்தை 60.77% வரை தொடும். இப்பொழுது 2,44,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சோதனை திறன் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சோதனை ஆய்வக வலையமைப்பு தொடர்ந்து விரிவடைகிறது. அரசுத் துறையில் 786 ஆய்வகங்கள் மற்றும் 314 தனியார் ஆய்வகங்கள் இருப்பதால், நாட்டில் 1,100 ஆய்வகங்கள் உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

40 minutes ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

53 minutes ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

2 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

3 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

3 hours ago