DKSivakumar [Image source : NDTV]
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு கோரிக்கை விடுக்கும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மழை குறைவாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். இருந்தும் நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம்.
இதனால் கர்நாடகாவில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…