Categories: இந்தியா

டிராபிக் சிக்னல் கேமராவில் சிக்கிய நபர்..! வீட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் சிறைக்கு சென்ற பரிதாபம்..!

Published by
லீனா

அபராத ரசீதில் வேறு ஒரு பெண் ஸ்கூட்டரில் இருப்பதை மனைவி பார்த்ததால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதான கணவர். 

கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி சென்றுள்ளார். இது டிராபிக் சிக்கினால் கேமராவில் பதிவாகிய நிலையில் அவரது அபராத ரசீதில் அவருடன் வேறு ஒரு பெண் ஸ்கூட்டரில் இருப்பதை மனைவி பார்த்ததால் குடும்பத்தில் பிரச்சினை  ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த அவரது கணவர் வழியில் லிப்ட் கேட்டு அந்தப் பெண் ஏறியதாக கூறி சமாளித்துள்ளார். இருப்பினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது தகராறில் முடிந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் தன்னையும் குழந்தையையும் தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…

1 hour ago

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

2 hours ago

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு  திமுகவை…

2 hours ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை…நாளை இந்த 9 மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…

3 hours ago

கூட்டணிக்காக பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…

4 hours ago