FIR registered [File Image]
அமல் பாலில் யூரியா இருப்பதாக கூறி வீடியோ மூலம் அவதூறு பரப்பிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் லக்ஷ்மிகாந்த் பர்மர் என்ற நபர், பிரபல பால் நிறுவனமான அமுல், தயாரிக்கும் பாலில் விவாசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்படும் யூரியா இருப்பதாக பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார்.
இதனையடுத்து, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) உற்பத்தி பிரிவான அமுல்பெட் (Amulfed) நிறுவனத்தில் மூத்த விற்பனை மேலாளராக பணியாற்றும் அங்கித் பரிக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது வரை, யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த புகாரில், அமுல் தயாரிக்கும் பாக்கெட் பாலில் யூரியா இருப்பதாக தவறான தகவல்கள் மூலம், பேஸ்புக் வீடியோ பதிவிட்டு அமுல் பிராண்டை அவதூறாகப் பேசியதாகவும், அமுல் பிராண்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதுமே இந்த வீடியோவின் முதன்மை நோக்கமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…