CVC Prez [Image - Twitter/@PresidentofIndia]
மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவாவுக்கு குடியரசுத்தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
விஜிலென்ஸ்(கண்காணிப்பு) ஆணையர் பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, இன்று ராஷ்டிரபதி பவனில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். மத்திய கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என் பட்டேலின் பதவிக்காலம் முடிந்த பிறகு, கடந்த டிசம்பரில் தற்காலிக பொறுப்பேற்ற பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, தற்போது முழுப்பொறுப்பேற்றுள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில், மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக ஸ்ரீ பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றார். அவர் குடியரசுத் தலைவர் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார், இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…