தெலுகானாவின் ஜேக்டியல் பகுதியில் உள்ள தனியார் சாந்தி ஜூனியர் கல்லூரி இயக்கி வருகிறது.இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவில் மனோஜ் என்ற மாணவன் படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவிற்கு பேராசிரியர் சித்தி ராஜி என்பவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவிப்பு குறித்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனோஜ் குறுக்கிட்டு சீக்கிரமாக பேசி முடிக்கும் மாறு கூறி
உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் சித்தி ராஜி மாணவர் மனோஜை சரமாரியாக தாக்கினார்.ஏந்தி தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.மேலும் மனோஜ் சகோதரர் பேராசிரியர் சித்தி ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் பேராசிரியர் சித்தி ராஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…