மலப்புரம் மாவட்டம் வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டு வனத்தை ஒட்டிய இப்பகுதியில் கடந்த வாரம் ஒரு காட்டு யானை ஊருக்குள் திடீரென வந்தது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் , மேலும் விரட்ட முயன்றனர் ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து உடனே விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர் ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அடம்பிடித்தது .
இந்த நிலையில் இதனையடுத்து வனத்துறையினர் அதைக் கூர்ந்து கவனித்தபோது வாய் மட்டும் வயிற்றில் காயங்கள் காணப்பட்டன இதனையடுத்து யானைக்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர், தொடர்ந்து யானையின் உடல்நிலை முன்னேற்றம் காணப்பட்டது மேலும் நேற்றுமுன்தினம் முதலில் யானை தண்ணீர் குடிக்க தொடங்கியது இந்த நிலையில் நேற்று காலை அந்த யானை நின்று கொண்டு இருந்த இடத்திலேயே இறந்து கிடந்தது , மேலும் யானை எப்படி இருந்தது என்பது பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…