8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆஃப்லைன் தேர்வுகள் இருக்காது என்றும் ஒர்க்சீட் மற்றும்அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நர்சரி 2 ஆம் வகுப்பு முதல் தற்போதைய மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள். கேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால இடைவேளையின் ஒர்க்சீட் மற்றும் அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…