கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த 11 மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்..,ஹர்ஷ்வர்தன்

Published by
murugan

கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை குறைக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூக தனிமைப்படுத்த பெரிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், இந்த 11 மாநிலங்களில் அதிகம் கொரோனா எதிர்கொள்ளும் முக்கிய ஐந்து மாநிலங்கள் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் தற்போது புதியாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 7.6 சதவீத எனவும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 5.5 % விட 1.3 மடங்கு அதிகம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10.2 % அதிகரித்துள்ளது.

மும்பை, நாக்பூர், புனே, நாசிக், தானே, லக்னோ, ராய்ப்பூர், அகமதாபாத் மற்றும் அவுரங்காபாத் போன்ற மாநிலங்கள் தினசரி பாதிக்கும் வரம்பை ஏற்கனவே கடந்துவிட்டன என வர்தன் கூறினார். வென்டிலேட்டர்கள் மற்றும்  ஆக்ஸிஜன் பற்றாக்குறை என கூறும் மத்தியில் மகாராஷ்டிராவுக்கு 1,121 வென்டிலேட்டர்கள், 1,700 உ.பி., 1,500 ஜார்கண்டிற்கு, 1,600 குஜராத்துக்கு, 152 மத்திய பிரதேசம் மற்றும் 230 சத்தீஸ்கருக்கு வழங்கப்படும்.தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் கூறினார்.

இதுவரை தடுப்பூசிகளின் மொத்த நுகர்வு, வீணானது உள்ளிட்டவை, மையம் வழங்கிய 14.15 கோடி அளவுகளுக்கு எதிராக சுமார் 12.57 கோடியாக உள்ளது.  இதுவரை மாநிலங்களுக்கு 14.15 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இதில் 12.57 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 1.58 கோடி டோஸ் இன்னும் மாநிலங்களில் உள்ளன. மேலும் 1. 16 லட்சம் டோஸ் அடுத்த வாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

28 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

36 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

1 hour ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

2 hours ago