கர்நாடகாவில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு மே 31 ஆம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 30 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், சிகப்பு மண்டலத்தை தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, மே 31 ஆம் தேதி வரை பொருந்தும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…