உலக அளவில் கல்வித்துறையில் பொருத்தவரை அதிகமானவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு துறையை மட்டுமே தேர்வு செய்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பொறியாளர்கள் அதிகம் வேலை பெறும் மாநிலங்களில் மேற்கு வங்காளம் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த கவுன்சில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி 2008- 2019 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 791 பொறியியல் பட்டதாரிகள் வெளியேறினர். அதில் 27 ஆயிரத்து 675 பட்டதாரிகளுக்கு அதாவது 51.45 சதவீதம் பேர் வேலை கிடைத்துள்ளது .
இந்த மாநிலத்தில் வருட வருடம் பொறியியல் பட்டதாரிகளின் வேலை கிடைக்கும் சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2016-2017 ஆண்டு 43.3% பேருக்கும் , 2017-2018 ஆண்டுகளில் 48.46 % பேருக்கும் வேலை கிடைத்து உள்ளது.
மேலும் உத்திரபிரதேசம், குஜராத் ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாணவர்கள் அதிகமாக சேருகின்றனர். ஆனால் குறைந்த சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் சில மேற்கு வங்காளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…