பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் மாநிலம் இதுதான்..!

Published by
murugan

உலக அளவில் கல்வித்துறையில் பொருத்தவரை அதிகமானவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு துறையை மட்டுமே தேர்வு செய்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் பொறியாளர்கள் அதிகம் வேலை பெறும் மாநிலங்களில் மேற்கு வங்காளம் உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த கவுன்சில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி 2008- 2019 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 791 பொறியியல் பட்டதாரிகள் வெளியேறினர். அதில் 27 ஆயிரத்து 675 பட்டதாரிகளுக்கு அதாவது 51.45 சதவீதம் பேர் வேலை கிடைத்துள்ளது .
இந்த மாநிலத்தில் வருட வருடம் பொறியியல் பட்டதாரிகளின் வேலை கிடைக்கும் சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2016-2017 ஆண்டு 43.3% பேருக்கும் , 2017-2018 ஆண்டுகளில் 48.46 % பேருக்கும் வேலை கிடைத்து உள்ளது.
மேலும் உத்திரபிரதேசம், குஜராத் ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாணவர்கள் அதிகமாக சேருகின்றனர். ஆனால் குறைந்த சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள்  சில மேற்கு வங்காளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

25 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago