இதை அரசியலாக்கக்கூடாது – ஆளுநர் தமிழிசை பேட்டி

Published by
லீனா

ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது என ஆளுநர் தமிழிசை பேட்டி. 

புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் மாபெரும் சுகாதாரத் திருவிழாவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 3 நாட்கள் சுகாதாரத் திருவிழா நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவசமாக முழு உடல் பரிசோதனையை செய்து கொள்வதற்கு இந்த மருத்துவ திருவிழா முக்கிய காரணியாக இருக்கும். ஜிப்மர் மருத்துவமனையை பொறுத்தவரையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு சில உயர் சிகிச்சைகளுக்கு மிகக்குறைந்த அளவிலான கட்டணம் வாங்கப்படுகின்றது; இதை அரசியலாக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

3 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

56 minutes ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago