பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, “எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் வளர்ச்சையை உறுதிப்படுத்தியுள்ளோம் விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றி வருவதாகவும், எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…