நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஒவ்வொரு வருடமும் மே மாதங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் காரணமாக கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது போலவே, இந்த ஆண்டும் சற்று தாமதமாக நீட் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்க உள்ளது. இதுவரை 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு https://ntaneet.nic.in/ எனும் இணையதளத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விண்ணப்பப்பதிவு ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…