கொரோனாத் தொற்று உலகளவில் பரவி உடலளவில் மட்டுமின்றி பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றிக்கு பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி உலகிலுள்ள 15 நிறுவனங்ளோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு நடக்கும் பேச்சு வார்த்தையில் பன்னாட்டு முதலீடுக்காக சில தளர்வுகளை அமல்படுத்த தயாரக மத்திய அரசு உள்ளதாகவும். இது குறித்து, அதிகாரிளோடு பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…