ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் ஹைதராபாத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி 20 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் வந்துள்ளனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி கொடுத்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த அனைவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக…
சென்னை : தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை…
உத்தரகாண்ட் : விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும்…
லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…
சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம்…
லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…