ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவர் சேற்றில் சிக்கிய டிராக்டரை எடுக்க முயன்ற போது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைலவரம் பகுதியை சேர்ந்த விவசாயியான சஞ்சீவ் கர்ணா தனது சேற்று நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டுள்ளார் . அப்போது அந்த சேற்றில் டிராக்டர் சிக்கி கொண்டுள்ளது. அதனை அங்கிருந்த மற்ற விவசாயிகளின் உதவியுடன் சேற்றிலிருந்து எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது சேற்றிலிருந்து டிராக்டரை வெளியே எடுக்க ஆக்ஸிலேட்டரை அதிவேகமாக கொடுத்துள்ளனர். இதனால் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விட்டது. அப்போது கவிழ்ந்த டிராக்டரின் அடியில் விவசாயி மாட்டி கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…