மும்பையில் கிழக்கு விரைவுச் சாலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது காலை 10 மணி அளவில் சுன்னாபட்டி இடையே பி.கே.சிவி செல்ல கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் ஒரு மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றுகொண்டிருந்தது.
பாம்பு செல்வதை பார்த்த அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைத்து தனது வாகனங்களை நிறுத்தினர். மேலும் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும் அந்த மலை பாம்பை பார்த்து கொண்டிருந்தபோது மலைப்பாம்பு ஒரு காரின் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பாம்பு பிடிப்பவர்களுடன் சென்று கிட்டத்தட்ட1 நேரம் போராடி காருக்குள் ஒளிந்திருந்த அந்த மலைப்பாம்பை பிடித்தனர். மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…