மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது.இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார். நாடியா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜாய் பிரகாஷ் சென்று கொண்டு இருந்த காரை வழிமறித்தனர்.இதை தொடர்ந்து ஜாய் பிரகாஷ் கீழே இறங்கினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை காலால் எட்டி உதைத்து செடிக்குள் தள்ளினார்.
இதில் நிலைதடுமாறி ஜாய் பிரகாஷ் கீழே விழுந்தார்.இதைக் பார்த்த பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…