RajasthanAccident [File Image]
டெல்லி-மீரட் விரைவு சாலையில் 23 வயதுடைய விகாஸ் என்ற இளைஞன் தனது 47 வயதுடைய தாயார் முகேஷுடன் பைக்கில் முசாபர்நகரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தாய்-மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து பேசிய மசூரி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரவீந்திர சந்த் பந்த் கூறுகையில், விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாக கூறினார்.
போலீசார் லாரியை பறிமுதல் செய்ததாகவும், விபத்து நடந்தபின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் டிரைவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது, தாய்-மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…