ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு இந்தியா எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா,இங்கிலாந்து,சீனா,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்தர உறுப்பினராக உள்ளது.நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக சுமார் 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இந்தியா ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு போட்டியிட முடிவு செய்தது.
ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக போட்டியிடவில்லை.இதற்கான தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற்ற நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தது. இதனால் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக தேர்வாகியுள்ளது.இந்தியாவை தவிர மெக்ஸிகோ,அயர்லாந்து,நார்வே ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…