ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு இந்தியா எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா,இங்கிலாந்து,சீனா,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்தர உறுப்பினராக உள்ளது.நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக சுமார் 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இந்தியா ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு போட்டியிட முடிவு செய்தது.
ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக போட்டியிடவில்லை.இதற்கான தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற்ற நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தது. இதனால் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக தேர்வாகியுள்ளது.இந்தியாவை தவிர மெக்ஸிகோ,அயர்லாந்து,நார்வே ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…