மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
மத்திய அரசின் மொத்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் குறித்து விரிவாக விளக்கி மத்திய அமைச்சர் கூறி வந்தார். அப்போது, இடையில், “யானை புகுந்த நிலம் போல ” அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது பொறுமையாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவசர அவசரமாக தாக்கல் செய்தால் அது யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும் என்ற தமிழ் இலக்கியமான புறநானுற்று பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
அவையில், அமைச்சர் பேசியதை கண்டதும் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…