ஆக்ஸிஜன் குறைபாட்டால் 60க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! டாக்டர் கபில் கான் மீது தவறில்லை!

Published by
மணிகண்டன்

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் குறைபாட்டு காரணமாக 60-கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மருத்துவமனை நிர்வாகம் பற்றியும், சுகாத்துறை பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த கொடுமை அரங்கேறிய இடம் உத்திர பிரதேச மாநிலத்தில், கோரக்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக 60க்கும்மேற்பட்ட குழைந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, டாக்டர் கபில் கான் மற்றும் தலைமை மருத்துவர் ஆர்.கே.மிஸ்ரா ஆகியோர் உட்பட 7 பேர் மீது, அலட்சியம், ஊழல், கடமையை சரியாக செய்யவில்லை என 3 பிரிவிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்த 7 பேரும் 9 மாத சிறை தண்டனை பிறகு இவர்கள் ஜாமீனில் வெளியவந்தனர். தற்போது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவர் கபில் கான் மீது தவறில்லை என விசாரணை குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவர்  குழந்தைகளை காப்பாற்ற மிகவும் போராடினார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் போராடினார். இதற்கு முன்னர் பல உபகரணங்களை தன் சொந்த பணத்தில் வாங்கியுள்ளார். என  கூறப்படுகிறது.

இதுகுறித்து கபில் கான் கூறுகையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், நான் இந்த குற்றத்தில் பலிகடா ஆக்கப்பட்டேன் என தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

19 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

57 minutes ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

1 hour ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago