Arrest [File Image]
உத்திர பிரதேசம்: மொராதாபாத் நகரில் பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புரா ஷேக் என்பவரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் யாகூப் என்பவரின் மகன் புரா ஷேக் என்பவர் அப்பகுதியில் உள்ள பசு மாடுகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களிடம் காட்டியதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திலாதிலாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
புரா ஷேக், பசு மாடுகளை மட்டுமல்லாமல், பெண் நாய்களை கூட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (15 ஜூன் 2024) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர்.
பின்னர், திலாதிலாரி காவல் நிலைய அதிகாரிகள், பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பெயரில் புரா ஷேக்கை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…