Arrest [File Image]
உத்திர பிரதேசம்: மொராதாபாத் நகரில் பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புரா ஷேக் என்பவரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் யாகூப் என்பவரின் மகன் புரா ஷேக் என்பவர் அப்பகுதியில் உள்ள பசு மாடுகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களிடம் காட்டியதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திலாதிலாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
புரா ஷேக், பசு மாடுகளை மட்டுமல்லாமல், பெண் நாய்களை கூட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (15 ஜூன் 2024) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர்.
பின்னர், திலாதிலாரி காவல் நிலைய அதிகாரிகள், பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பெயரில் புரா ஷேக்கை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…