விநாயகர் சதுர்த்தி எனது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்களன்று விநாயகர் பிறந்தநாளான, விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை என்பதால் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
விநாயகர் சிலையானது நம் கட்டைவிரல் அளவை விட 12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்டு இருப்பது அவசியம். அது நம் சுற்றுசூழலுக்கும் நல்லது. அத்தைய சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். வழிபடும்போது விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளான, மோதகம், கொழுக்கட்டை, தேங்காய், வெல்லப்பாகு, பச்சரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் போன்ற பலவகையான உணவு பலகாரங்கள் விநாயகருக்கு படைக்க வேண்டும்.
அவருக்கு வண்ண மலர்களால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜையை பத்து நாட்களுக்கும் மேலாக செய்து இறுதியில் நாம் தற்காலிகமாக விநாயகர் சதுர்த்திகாக செய்யப்பட்ட விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வருடம் தமிழ்நாட்டிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாட பலரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த வருடமும் விநாயகர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…