விநாயகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என்னென்ன தேவை?!

Published by
மணிகண்டன்

விநாயகர் சதுர்த்தி எனது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்களன்று விநாயகர் பிறந்தநாளான, விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை என்பதால் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

 

விநாயகர் சிலையானது நம் கட்டைவிரல் அளவை விட 12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்டு இருப்பது அவசியம். அது நம் சுற்றுசூழலுக்கும் நல்லது. அத்தைய சிலைகளை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். வழிபடும்போது விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளான, மோதகம், கொழுக்கட்டை, தேங்காய், வெல்லப்பாகு, பச்சரிசியால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் போன்ற பலவகையான உணவு பலகாரங்கள் விநாயகருக்கு படைக்க வேண்டும்.

 

அவருக்கு வண்ண மலர்களால் தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜையை பத்து நாட்களுக்கும் மேலாக செய்து இறுதியில் நாம் தற்காலிகமாக விநாயகர் சதுர்த்திகாக செய்யப்பட்ட விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

 

ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வருடம் தமிழ்நாட்டிலும் மிகவும் கோலாகலமாக கொண்டாட பலரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த வருடமும் விநாயகர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

4 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago