#viral: எங்கும் கண்டிராத அதிர்ச்சி காட்சிகள்..!ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியிருந்த நிலப்பகுதி தானாக மேலெழும்பியது!

Published by
Sharmi

ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியுள்ள நிலப்பகுதி தானாக மேலே எழும்பும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானாவில் உள்ள ஒரு ஆற்றின் மேலே அங்குள்ள நிலத்தின் பகுதி மேலே உயர்ந்து வந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் மழை பெய்த பிறகு நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் இதனை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், நீருக்கடியில் மூழ்கிய நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து அதன் ஒரு சில பகுதிகள் இடிந்து கீழே விழுவதை நாம் காண முடியும்.  இந்த வீடீயோவை பார்த்த பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த செயல்பாடு பூமியில் அடியில் உள்ள மீத்தேன் ஈரமான அடுக்கை ஒரு குமிழாக உருவாக்கி அதனை விடுவித்திருக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

3 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

4 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

6 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

7 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

7 hours ago