குஜராத் மாநிலத்தில் கோவில் ஒன்றில் பிரார்த்தனை செய்தவதற்காக சென்ற பெண் வேண்டுதலூக்கா அங்கு அமைக்கப்பட்டிருந்த யானை சிலைக்கு அடியில் சென்றார்.இதன் அடியில் சென்றவர் அதன் மறுபக்கமாக வெளிவர முடியாமல் தவித்தார்.அவருடைய உடல் யானை சிலைக்கு நடுப்பக்கத்தில் நன்றாக சிக்கிக்கொள்ளவே சில மணி நேர போராட்டத்திற்கு பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்த நிகழ்வு வீடியோவாக எடுக்கப்பட்டு அது சமூக வலைதலங்களில் பதிவேற்றப்பட்டது.இந்நிலையில் பலராலும் கிண்டலான கருத்துக்களுடன் பரப்பப்பட்டுவருகிறது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…