ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை ஆகியவை இயங்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அப்படி சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து, இங்கிருந்து விசா முடிந்தும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், தவிக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…