70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார்.
70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இந்திய டெபிட் மட்டும் கிரெடிட் கார்ட் விவரங்கள் என தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010 மற்றும் 2019 இடையிலான காலப்பகுதி தொடர்பான தரவுகள் கசிந்துள்ளதாகவும், இது மோசடி செய்பவர்களுக்கு ஹேக்கர்களுக்கும் மிகவும் மதிப்புமிக்க தகவல்கள் ஆகும். கசிந்துள்ள தரவுகள் நிதிதரவு என்பதால், ஹேக்கர்களுக்கு மதிப்பு மிக்க தகவல்கள் ஆகும். ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஃபிஷிங் அல்லது பிற தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…