ஆப்கானிஸ்தான் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பினர் விரும்புகின்றனராம்.
தீவிர அமைப்பாக இருந்து வரும் தாலிபான் அமைப்பினர் அண்மை காலமாக அமைதி குறித்து பல்வேறு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல இந்தியாவை பற்றியும் அந்த அமைப்பினர் நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்/
அதன் படி, ஆப்கானிஸ்தானை பூரணமைப்பதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது எனவும், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் அந்நியர்களை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம் எனவும் தாலிபான் அமைப்பு அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
தங்கள் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பு விரும்புவதாகவும் அந்த அமைப்பின் அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…