Anurag Thakur [Image source : PTI]
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த ரோஸ்கர் மேளாவில் மத்திய இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “பொருளாதார வளர்ச்சி என்பது சிறந்த வசதிகள் மற்றும் எளிதாக வாழ்வதைக் குறிக்கிறது.” என்று கூறினார்.
மேலும், “ஏழைகளின் நலன் பற்றி நான் பேசும்போது, கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…