நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான திட்டங்கள் மற்றும் நோக்கங்களை அறிந்து, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருட்களை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரையில், ஒன்றிய பொது நிதியறிக்கையை நிதி அமைச்சகம் உருவாக்குகிறது. பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்கு விலகல் ஆகிய துறைகளை இந்த அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது.
இனிவரவிருக்கும் காலங்களில் வரவு செலவு கணக்குகளையும், அவற்றின் தேவைகளையும் முன்னமே திட்டமிட்டு நிதியறிக்கையை தயார் செய்து திட்டமிட்டபடி நடத்துவது தான் நிதியறிக்கையின் பிரதானமான நோக்கமாகும்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…