ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது உண்டு.
அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பணவீக்கம், பெட்ரோல் விலை உயரும் போது, வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர் கொலை பற்றி பிரதமர் அமைதியாக இருப்பதாகவும், கேமரா மற்றும் போட்டோ வாய்ப்பு குறையும் போது விமர்சனங்கள் வரும்போது அவரின் நண்பர்கள் மீது கேள்வி எழுப்பப்படும்போது கோபப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…