தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தகராறு!குடத்தை வைத்து அடித்து கொன்ற பெண்!

Published by
Sulai

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பத்மா.அங்குள்ள குழாய் ஒன்றில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.அனைவரும் வரிசையாக நின்று தண்ணீர் பிடித்தது வருவார்.

இந்நிலையில் நேற்று பத்மா அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.அப்போது சில பெண்கள் குறுக்கே புகுந்து தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.அவர்களிடம் பத்மா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த பெண்கள் தம் கையில் வைத்திருந்த இரும்பு குடத்தை வைத்து பத்மாவை தாக்கியுள்ளனர்.அப்போது பலத்த காயம் அடைந்த பத்மா ரத்தம் சிந்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரம்மா என்பவரை கைது செய்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.தண்ணீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் குடத்தை வைத்து மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

5 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago