தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தகராறு!குடத்தை வைத்து அடித்து கொன்ற பெண்!

Published by
Sulai

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பத்மா.அங்குள்ள குழாய் ஒன்றில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.அனைவரும் வரிசையாக நின்று தண்ணீர் பிடித்தது வருவார்.

இந்நிலையில் நேற்று பத்மா அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.அப்போது சில பெண்கள் குறுக்கே புகுந்து தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.அவர்களிடம் பத்மா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த பெண்கள் தம் கையில் வைத்திருந்த இரும்பு குடத்தை வைத்து பத்மாவை தாக்கியுள்ளனர்.அப்போது பலத்த காயம் அடைந்த பத்மா ரத்தம் சிந்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரம்மா என்பவரை கைது செய்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.தண்ணீர் குழாயில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் குடத்தை வைத்து மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

9 minutes ago

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…

9 minutes ago

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…

19 minutes ago

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

12 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

12 hours ago