டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

Published by
Sharmi

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு சடலம் கிடைத்ததாகவும், அது பெண் நக்சல் வைக்கோ பெக்கோ என்றும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். 24 வயதாகும் இந்த பெண் நக்சல் அண்டை மாவட்டமான பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரம்கர் பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர் என்றும், மாவோயிஸ்டுகளின் பி.எல்.ஜி.ஏ. பிரிவின் 16 ஆவது உறுப்பினர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நக்சல் தலையில் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அதில், நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள், 2 கிலோ எடையுள்ள வெடிக்கும் சாதனம்(ஐ,இ,டி), மருந்துகள், மாவோயிஸ்ட் பொருள்கள், அன்றாட உபகரணங்கள் ஆகியவை என்கவுண்டர் இடத்தில் கிடைத்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Published by
Sharmi

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

1 hour ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

2 hours ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

2 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

3 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

4 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

5 hours ago