17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாக 17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அந்த சிறுவன் அவளிடம் இதை நான் விடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என அதை காண்பித்து, இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில் அந்த சிறுவன் அந்த வீடீயோவை அப்பெண் அவரது கட்டுப்பாட்டை மீறாதபொழுதிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஊர் ஜனங்கள் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் இது குறித்து கூறி அந்த வீடியோவை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியில் விரட்டியடித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அப்பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதை அடுத்து போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…