நாளை இயங்கும் சிறப்பு ரயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகள் வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கதால், மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடித்து வருகிறது. இதனால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 17-ம் தேதி ஊரடங்கு நிறைவடைதால், நாளை முதல் ரயில்களை படிப்படியாக மத்திய ரயில்வே அமைச்சகம் இயக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், நாளை முதல் முதற்கட்டமாக மும்பை, சென்னை போன்ற 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகள் வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…