Sakshi malik [Image source : Outlook]
பிரிஜ் பூஷன் சிங் தான் குற்றவாளி என தெளிவாக தெரிகிறது என வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்.
மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றசாட்டுகளில் சிறுமி கொடுத்த போக்ஸோ புகாருக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இது குறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சக்ஷி மாலிக் கூறுகையில், அவர் (பிரிஜ் பூஷன் சிங்) குற்றவாளி என்று தெளிவாக கூறுகிறது. என்று குறிப்பிட்டார். மேலும், எங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை விவரங்கள் குறித்து தகவல்கள் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாங்கள் குற்றச்சாட்டுகளை கண்டுபிடிக்க முடியும். அதன் பிறகு, அந்த குற்றச்சாட்டுகள் சரியானதா இல்லையா என்பதை நீதிமன்றம் கூறும் என சாக்ஷி மாலிக் கூறினார் .
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…