இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது.
இறந்துபோன அந்த பெண்ணிற்கு, ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோமாவில் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
பின்னர், இறந்த அந்த பெண்ணிற்கு எய்ட்ஸ் தொடர்பான ஆரம்ப சோதனை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆராய்ந்தபோது அந்த பெண்ணிற்கு எச்ஐவி வைரஸ் தாக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு அந்தப் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நோய் இல்லாத ஒரு பெண்ணுக்கு நோய் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இமாச்சல் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஹ்ரூ அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இமாச்சல பிரதேச முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என அதனால் அந்த அறிக்கையை 15 நாட்களுக்குள்சு காதாரத்துறை தாக்கல் செய்ய வேண்டும், எனவும் உத்தரவிட்டுள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…