கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பானமையை நிரூபித்தார் எடியூரப்பா.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நடைபெற்று வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் அளித்தனர்.
இதனையடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தோல்வி அடைந்தது.இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் எடியூரப்பா நான்காவது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றார்.
பதவி ஏற்ற பின்னர் இன்று தனது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.ஆனால் நேற்று சபாநாயகர் நேற்று ராஜினாமா கடிதம் அளித்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இன்று கர்நாடக சட்டப்பேரவை நடைபெற்றது.இதில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளது.பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா.105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…