உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் கடந்த ஞாயிற்று கிழமை சுக்ராட்டல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் 75 அடி உயரத்தில் அனுமான் சிலை உள்ளது.கடந்த ஞாயிற்று கிழமை அனுமான் ஜோவிலுக்கு சென்று முதல்வர் யோகி ஆதித்தியநாத் வழிபாடு நடத்தினர்.
அப்போது கோவிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். இதை தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமானை தலீத் சமூகத்தை சேர்ந்தவர் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…